2. Melody survives...
“உன் இதயம் பேசுகிறேன்” என்னுடைய “கண்ணின் மணி’ கதையின் அடுத்த பாகம். முதல் பாகத்தில் விட்ட இடத்தில் இருந்து இங்கே தொடரப் போகிறோம். முதல் பாகத்தை படித்திருக்காதவர்களுக்கும் புரியும் விதத்தில் தான் இந்த கதை ஓட்டம் இருக்கும். இருந்தாலும் தெளிவான புரிதலுக்காக கண்ணின் மணி கதையை முதலில் படித்து விட்டு இந்த கதையை தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- ஸ்ரீலேகா D.
Episodes:
01. Free Preview - Go to Episode 01
02. Free Preview - Go to Episode 02
03. Free Preview - Go to Episode 03
04. Free Preview - Go to Episode 04
சாந்தி - அரவிந்த் காதல் திருமணம் fairy tale போன்ற ஒன்றாக இருக்கிறது. இனிதாக போகும் அவர்கள் வாழ்வில் கம்பெனியில் காணாமல் போகும் பணம் புயலை கிளப்புகிறது.
இந்த பெரும் புயலை சமாளித்து, அரவிந்தும் சாந்தியும் தங்கள் இனிய வாழ்வை தொடர்ந்தார்களா என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
இது குடும்பம் - காதல் - மர்மம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படைப்பு!