உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : Un itayam pecukiren - Sreelekha D
 
 
 

அத்தியாயம் 29.

  

பூர்வி!”

  

அழைப்பு காதில் விழுந்ததால் தலை நிமிர்த்திய பூர்வி, அங்கே ராகுல் நின்றிருக்கவும், மரியாதை நிமித்தம் எழுந்து நின்றாள்.

  

“பூர்வி!” என்று மட்டும் மீண்டும் அழைத்தான் ராகுல்.

  

மேலே ஒன்றும் சொல்லாமல் இருந்தாலும் அவனின் பார்வையில் கேள்விகள் இருந்தது. பூர்வியிடம் பதில் எதிர்பார்க்கும் பாவனையும் கலந்து இருந்தது.

  

 
 
 

Chillzee KiMo Series - The Melody Series #02 - உன் இதயம் பேசுகிறேன் - ஸ்ரீலேகா D : Un itayam pecukiren - Sreelekha D

Copyright © 2019 - 2025 Chillzee.in. All Rights Reserved.