Online Books / Novels Tagged : Thriller - Chillzee KiMo

சுழலும் மர்மம் - சுபஸ்ரீ முரளி

முன்னுரை 

சராசரி இளைஞன் வினய்,

பிரபல நடிகை யாமினி  மற்றும்

ஒரு திருநங்கை மஹி.

வெவ்வேறு இடத்தில் பிறந்து வளர்ந்த இம்மூவரையும் ஒரு அமானுஷ்ய சக்தி தொடர்கிறது. ஏன்? எதற்கு? என்பதே கதை.

இந்த கதையில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.                               

நன்றி

சுபஸ்ரீ முரளி

**********

Published in Books

கிரைம் சீன் - விவேக்

என் தாய் தந்தை ஆசிர்வாதத்துடன்

இப்புத்தகம் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கும் மற்றும்

நேர்மையான காக்கிச்சட்டைகளுக்கும் சமர்ப்பணம்

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 04

Story Name - Lethal Impulse

Author Name - Steve Rush

Debut writer - Yes


Lethal Impulse - Steve Rush

Mercy is no option for one former NYPD detective when a killer entices him and exploits evidence to implicate him for her crimes.

When police respond to the scene of a teenager’s murder, they find the former detective’s likeness painted in blood on a wall. After a second murder, investigators discover evidence of the crime in his home. The killer intensifies his misery when she kidnaps his niece. He must work with a rookie investigator, and his police-sergeant girlfriend, to capture a killer whose impulse exceeds anything he has ever encountered.

Published in Books

நீ தானா...! - பிந்து வினோத்

ஆனந்தி - அரவிந்த் - அஞ்சனா உடன் பிறந்தவர்கள். அவர்களுடைய குடும்ப கம்பெனியில் இருந்து பல கோடி ரூபாய் மர்மமான முறையில் களவு போகிறது.

பணம் காணாமல் போனதற்கான பழி அரவிந்தின் மனைவி சாந்தியின் மீது விழுகிறது. இதனால் அரவிந்த் சாந்தி இடையே மட்டும் அல்லாமல் மொத்த குடும்பத்திலும் பிளவு ஏற்படுகிறது.

சாந்தி தான் நிரபராதி என்று சொன்னாலும், இருக்கும் சாட்சிகள் அவளுக்கு எதிராக இருக்கின்றன.

உண்மையை கண்டுப்பிடித்து குடும்பத்திற்குள் ஏற்பட்டிருக்கும் சச்சரவை துடைத்தெரிய இவர்கள் செய்யும் முயற்சி வெற்றி பெறுமா? பிரிந்த கணவன் மனைவி இணைவார்களா???

சாந்தி தவறு செய்யவில்லை என்றால் பணத்தை திருடியது யார்?

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

இது குடும்பம் - காதல் - மர்மம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படைப்பு! 

Published in Books

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...! - தேன்மொழி

இந்த கதை மதியூர் எனும் கற்பனை மாவட்டத்தில் க்ரைம் பிரான்ச் இன்ஸ்பெக்டராக பணிப் புரியும் தென்றல்வாணனை பின்தொடர்கிறது.

இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் எப்படி வழக்குகளை அணுகி, மர்ம முடிச்சுகளை விடுவித்து, குற்றவாளிகளை கண்டுப்பிடிக்கிறார் என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

Chillzee Reviews

Check out the Kurukku vazhiyil vazhvu thedidum...! novel reviews from our readers.

  

 

Published in Books