Sasirekha

Sasirekha

மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - சசிரேகா

முன்னுரை
அக்காவின் திருமண வாழ்க்கை சரியாக அமைய வேண்டுமென நினைக்கும் நாயகிக்கு அவளின் அக்காவின் மூலம் சர்ப்ரைஸாக நடக்கும் நாயகியின் திருமணம், குழப்பத்தில் உருவான அத்திருமண பந்தத்தை நாயகி மற்றும் நாயகன் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார்களா அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளே இக்கதையாகும்.

 

நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - சசிரேகா

முன்னுரை
அநாதைகளாக விடப்பட்ட நாயகன் மற்றும் நாயகியின் வாழ்வில் நடக்கும் இன்னல்களும் துன்பங்களும் மகிழ்ச்சியும் காதலும் அடங்கிய கதையிது. உணர்வுகள் சம்பந்தப்பட்ட கதை என்பதால் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் இது ஒரு கற்பனை கதை

 

காதல் தெய்வீக ராணி - சசிரேகா

முன்னுரை
பார்த்த உடனே தோன்றும் காதல், பார்க்காமலே தோன்றும் காதல், பார்த்து பழகி உருவாகும் காதல், நட்பில் இருந்து தோன்றும் காதல், புரிதலால் உருவான காதல், உறவின் அடிப்படையில் உருவான காதல், திருமணத்திற்கு பின்பு வரும் காதல் இவை எல்லாம் கடந்து மானசீகமாக ஒரு பெண் ஒரு ஆணை காதலித்தால் அது எப்படியிருக்கும் அந்த மானசீக காதல் ஜெயிக்க அந்த பெண் போராடும் போராட்டமே இக்கதையின் கருவாகும்.  

 

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - சசிரேகா

முன்னுரை
தப்பான ஒருவனின் பேராசையால் கதாநாயகி தன் கொள்கையின்படி வாழ முடியாமல் தவிக்கிறாள். அவளை அந்த தப்பானவனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறான் கதாநாயகன் என்பதை சொல்லும் கதை இது.  

 

முப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா

முன்னுரை
மகளின் எதிர்காலத்திற்காக பாடுபடும் மாமனுக்கும் மாமன் மகளின் அன்புக்காக தவிக்கும் மருமகனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பே இந்தக் கதை.