Online Books / Novels Tagged : Sasirekha - Chillzee KiMo
தீராக் காதல் - சசிரேகா
சிறு கதை.

புன்னகை என்பது காதலின் பல்லவி - சசிரேகா
சிறு கதை.

பூவா? தலையா? - சசிரேகா
இரு தோழிகளுக்கும் நாயகன் ஒருவனே ஆனால் அந்த நாயகனுக்கு எந்த தோழி தனது வாழ்க்கை துணைவி என்பதுதான் கேள்வி அதற்கான பதில் அவர்கள் மூவரின் கையில்தான் உள்ளது இரு தோழிகளின் வாழ்க்கையில் நாயகனுடன் நடக்கும் நிகழ்வுகளே இக்கதையாகும்.

சின்ன மருமகள் - சசிரேகா
தோழியின் வாழ்க்கையை சரிசெய்ய வந்த நாயகியே நாயகனின் வசம் தன் மனதை இழக்கிறாள் தோழிக்கு துரோகம் செய்தால் மட்டுமே நாயகி தன் காதலை அடைய முடியும் தன் காதலை வெற்றி பெற வைக்க அவள் நடத்தும் நாடகத்தில் யாருடைய மனம் மாறியது நாயகன் நாயகியின் காதலை ஏற்றானா அல்லது நாயகியே தன் தோழிக்காக நாயகனை விட்டுக்கொடுத்தாளா என்பதே இக்கதையின் கருவாகும்.

கள்ள நோட்டு - சசிரேகா
சிறு கதை.
