Sasirekha

Sasirekha

காதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா

முன்னுரை

வெளியுலகத்திற்கு கணவன் மனைவியாக தெரிபவர்கள் உண்மையில் கணவன் மனைவி அல்ல. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரே வீட்டில் வசிக்கும் நிலைமை ஏற்படுகிறது. அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் எண்ணங்களினால் அவ்விருவரின் வாழ்க்கைப் போக்கு மாறுகிறது. அவ்விருவருக்குள் ஒரு புதிய உறவு உதயமாகிறது. அந்த உறவிற்காக நாயகன் நாயகியின் காதலைப் பெற முயற்சிக்கிறான்.

இறுதியில் இருவரும் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதே இந்தக் கதை

 

யாருக்கு பைத்தியம்? - சசிரேகா

This is prequel to "Thodar tharkolaigalin marmam" novel

சசிரேகாவின் புதிய குறுநாவல்.

 

தொடர் தற்கொலைகளின் மர்மம்? - சசிரேகா

Also read the prequel - "Yaarukku paithiyam"

சசிரேகாவின் புதிய குறுநாவல்.

 

இரண்டு கடிதங்கள் - சசிரேகா

சசிரேகாவின் புதிய சிறுகதைகள் தொகுப்பு.

 

தங்கமே உன்னைதான் தேடி வந்தேன் நானே - சசிரேகா

முன்னுரை

கள்ளக்கடத்தல் செய்யும் கதாநாயகன் அஜாதசத்ருவின் வாழ்வில் வரும் ஒரு பெண்ணால் அவனும் அவனது தொழிலும் வாழ்க்கையும் எப்படி திசை மாறியது இறுதியில் இருவரும் இணைந்தார்களா என்பதை சொல்லும் கதையிது.