Sasirekha

Sasirekha

டிங் டாங் கோயில் மணி - சசிரேகா

சில்ஸியில் நான் எழுதிய சிறுகதைகளை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.

 

எப்போதும் அன்புக்கு அழிவில்லை - சசிரேகா

சில்ஸியில் நான் எழுதிய சிறுகதைகளை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.

 

காணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா

முன்னுரை

அநியாயமும் தவறும் நடக்கும் போது அதை சகிக்க முடியாமல் கோபத்தில் பொங்கி எழுந்து அநியாயத்தை சரிசெய்யும் கதாநாயகியால் அவளது குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தர்மம் நியாயம் மற்றும் தனது குணமான கோபத்தையும் யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாமல் வாழ்கிறாள் நாயகி.

அந்த சமயத்தில் எதிர்பாராத தருணத்தில் அவள் இருக்குமிடம் தேடிவரும் இரு வேறுபட்ட குணங்கள் கொண்ட இரு கதாநாயகர்களுடன் ஏற்படும் இனிப்பும் கசப்புமான நாட்களின் இறுதியில் தனக்கான வாழ்க்கைத் துணையாக இருவரில் எவரை அவள் தேர்ந்தெடுப்பாள் என்பதே இக்கதையாகும்.