Sasirekha

Sasirekha

நீயும் நானும் - சசிரேகா

முன்னுரை

திரும்ப திரும்ப நடக்கும் கால சுழற்சியில் மாட்டிக் கொண்ட நாயகி அதில் இருந்து தப்பிக்க போராடி நிகழ்காலத்திற்கு வர எடுக்கும் முயற்சிகளும் அதனால் விளையும் பிரச்சனைகளும் எதிர்பாராத திருப்பங்களுமே இக்கதையின் கருவாகும். 

 

காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - சசிரேகா

முன்னுரை

காதலிக்க நேரமில்லாமல் இருக்கும் கதாநாயகியும், காதலிக்க யாரும் கிடைக்காமல் இருக்கும் கதாநாயகனும், விதி வசத்தால் ஒருவரை ஒருவர் எதேச்சையாக நேரில் சந்தித்த போது, அவர்களுக்குள் தோன்றிய காதலை வெற்றி பெற வைத்தார்களா இல்லையா என்பதே கதையின் கருவாகும். 

 

ஜனவரி டூ டிசம்பர் - சசிரேகா

ஜனவரி டூ டிசம்பர் வரையிலான பன்னிரெண்டு சிறுகதைகளின் தொகுப்பு!

 

நவரசம் - சசிரேகா

சசிரேகாவின் புதிய சிறுகதை. 

 

என்னுயிரே என்னை காதல் செய்வாய் - சசிரேகா

முன்னுரை

பாட்டியைத் தேடி திருவனந்தபுரம் வரும் கதாநாயகி சந்திரிகா, அவளின் பாட்டி ஆதித்யன் வீட்டில் இருப்பதை அறிந்து அவளும் அங்கு தங்குகிறாள். ஆதித்யனோடு எற்படும் சண்டை நாளடைவில் காதலான பிறகு ஏற்படும் சின்ன கருத்து வேறுபாட்டால் அவர்களின் காதல் தோல்வி ஏற்படுகிறது. ஆதித்யன் தன்னுடைய மன உளைச்சலை போக்க சென்னை வருகிறான். அங்கு தனது உண்மையான கடந்த கால வாழ்க்கையை அறிந்த ஆதித்யன் விக்ரமனாக தஞ்சாவூருக்குச் சென்று தனக்கு நேர்ந்த அநீதிக்கு உரிய தண்டனை வாங்கித் தருகிறானா? மீண்டும் ஆதித்யனாக திருவனந்தபுரம் வந்து தனது காதலி சந்திரிகாவுடன் குடும்ப வாழ்க்கையில் இணைகிறானா? என்பதே இக்கதையாகும்.