Sasirekha

Sasirekha

மௌனம் பேசியதே - சசிரேகா

முன்னுரை:

திருமணத்தை வெறுக்கும் நாயகன் மற்றும் நாயகியின் நண்பர்கள் ஒன்றுசேர்ந்து பல திட்டங்கள் தீட்டி அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைக்கும் கதைதான் இது.

  

 

காதல் தந்தாயே… உன் மொழியில் - சசிரேகா

புதிதாக நான் எழுதிய காதல் தந்தாயே… உன் மொழியில் எனும் குறுநாவலை உங்கள் அனைவருடன் பகிர்ந்திருக்கிறேன். 

  

 

உன் புன்னகை என்ன விலை - சசிரேகா

புதிதாக நான் எழுதிய உன் புன்னகை என்ன விலை எனும் குறுநாவலை உங்கள் அனைவருடன் பகிர்ந்திருக்கிறேன்.

 

Chillzee Reviews

Check out the Un punnagai enna vilai story reviews from our readers.

  

 

பாசமென்னும் தீபமேற்றும் இல்லம் தெய்வீகம் - சசிரேகா

முன்னுரை
அண்ணன் தம்பி பாசத்திற்கு இலக்கணமாக திகழ்ந்த இருவர், அக்கா தங்கை பாசத்திற்கு முன் கட்டுண்டுப் போனார்கள். அனைவரின் பாசத்திற்கும் பிரிவு வராமல் ஒற்றுமையாக இருக்க பல முயற்சிகள் செய்தார்கள். அதன்படி வாழ்ந்து காட்டினார்களா அவர்களின் பாசம் நிலைத்ததா என்பதே இக்கதையாகும்.

 

Chillzee Reviews

  

 

நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் - சசிரேகா

முன்னுரை
விருப்பத்திற்கு மாறான பெண்ணை மணக்க மறுக்கும் நாயகனும் அதனால் உண்டான அவமானத்தில் வாடும் நாயகியோ தனக்கு நடந்த அவமானத்திற்காக தான் விரும்பிய நாயகனை பழி வாங்க 5 முறைகளை கையாளுகிறாள், அவற்றில் இருந்து தப்பித்தானா நாயகன், நாயகியின் காதலை ஏற்றுக் கொண்டு அவளின் கரம் பிடித்தானா இல்லையா என்பதே இக்கதையாகும்.