Online Books / Novels Tagged : KDR - Chillzee KiMo

நீயும் நானும் - சசிரேகா

முன்னுரை

திரும்ப திரும்ப நடக்கும் கால சுழற்சியில் மாட்டிக் கொண்ட நாயகி அதில் இருந்து தப்பிக்க போராடி நிகழ்காலத்திற்கு வர எடுக்கும் முயற்சிகளும் அதனால் விளையும் பிரச்சனைகளும் எதிர்பாராத திருப்பங்களுமே இக்கதையின் கருவாகும். 

 

Published in Books

பல்லவி இல்லாமல் பாடுகிறேன் - பிந்து வினோத்

அன்புக்கரசன் ஒரு பாப் பாடகன். அவன் பல்லவியை மனதுக்குள் விரும்புகிறான்.

ஆனால் பல்லவி ஜேம்ஸை விரும்புகிறாள். ஜேம்ஸ் பல்லவிக்கு ஏற்றவன் இல்லை என்பது தெரிந்து பல்லவியின் மனதை மாற்ற முயற்சி செய்கிறான் அன்பு.

அவனின் முயற்சி வெற்றிப் பெற்றதா? பல்லவி அன்பின் காதலை உணர்வாளா? கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

Published in Books

ஸ்வேதாவின் ராகுல் - பிந்து வினோத்

ஸ்வேதா இன்றைய கால நவீன யுவதி. எதையுமே சீரியசாக யோசிப்பவள்.

ராகுலும் இளைஞன். ஆனால் வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொள்பவன்.

ஸ்வேதா, ராகுல் இருவரும் மனதுக்குள் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அந்தக் காதலை வெளியில் சொல்ல தயங்குகிறார்கள்.

ஈகோ, தவறான புரிதல் அனைத்தையும் தாண்டி இந்த காதலர்களின் காதல் வெற்றிப் பெறுமா?

 

Published in Books

எங்கே எந்தன்  இதயம் அன்பே...! - பிந்து வினோத்

 

ரவிந்த்

கதையின் கதாநாயகன்!

தொலைத்து விட்ட காதலை தேடி லண்டனில் இருந்து இந்தியா வருகிறான்.

சென்னையில் அவனுக்கு பெரிய அதிர்ச்சி தரும் செய்தி காத்திருக்கிறது!

 

சாந்தி

கதையின் கதாநாயகி!

அரவிந்தின் மீது 1000% அன்பை வைத்து மனம் உடைந்துப் போனவள்!

 

ழந்த காதலை தேடி வந்தவனும், உடைந்த மனதை மறைத்து வாழ்பவளும் மீண்டும் சந்திப்பார்களா???

அப்படி சந்தித்தால்????

 

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!

 

காதல் – குடும்ப வகையை சார்ந்த பொழுதுப்போக்கு கதை.

Published in Books

எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - பிந்து வினோத்

 

நந்தினி - தன் குடும்ப சூழ்நிலைகளால் தன்னை சுற்றி ஒரு தனிமை வட்டம் அமைத்துக் கொண்டு, வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டிருப்பவள்!

அவளின் வாழ்வில் இனிய சூறாவளியாய் நுழைந்து, அவளின் மனதைக் கொள்ளைக் கொள்கிறான் எஸ்.கே எனும் சதீஷ் குமார்!

நந்தினி தன் காதலை மனதினுள் வளர்த்துக் கொண்டே செல்ல, அந்த காதலின் பிரதிபலிப்பு சதீஷிடமும் இருக்குமா அல்லது அது வெறும் நட்பு மட்டும் தானா??

சதீஷின் வாழ்வில் எட்டிப் பார்க்கும் மீரா யார்? அவளுக்கும் சதீஷிற்கும் நடுவே இருக்கும் உறவு என்ன?

நந்தினியின் காதல் வெற்றி பெற்றதா???

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

எளிமையான ஆனால் இனிமையான காதல் கதை.

குடும்பம் - காதல் சார்ந்த பொழுதுபோக்கு + ஜனரஞ்சக கதை.

Published in Books
Page 1 of 2