Online Books / Novels Tagged : SoftRomance - Chillzee KiMo

நீ தான் என் சந்தோசம் - ராசு

ராசுவின் கைவண்ணத்தில் இன்னுமொரு அழகிய குடும்ப - காதல் கதை.

Published in Books

மழையின்றி நான் நனைகின்றேன் - மீனு ஜீவா

நான்கு மனங்களுக்கு இடையே மலர்ந்து மணம் பரப்பும் அன்பு, நட்பு, பாசம், காதல் போன்ற இனிய மலர்கள் பூத்துக் குலுங்கும் தோட்டத்தில் வீசும் சாரல்தான் இந்த மழையின்றி நான் நனைகின்றேன் என்னும் அழகான காதல் கதை.

Published in Books

யாரவள் யார் அவளோ? - ராசு

சஸ்பென்ஸ் முடிச்சுக்கள் நிறைந்த இனிய காதல் கதை.

Published in Books

என் மடியில் பூத்த மலரே - பத்மினி செல்வராஜ்

நாயகன் ஆதித்யா, முன்னேறி வரும் சிறந்த தொழிலதிபன். அவனுடைய திருமண வாழ்க்கை தோழ்வியில் முடிந்ததால், பெண்கள் மீது வெறுப்பாக இருப்பவன். எவ்வளவு தான் அவன் அம்மா வற்புறுத்தியும் மற்றொரு திருமணத்தை மறுத்து வருபவன். நாயகி பாரதி, கிராமத்து பெண். குடும்ப சூழ்நிலை காரணமாக குடும்பத்தின் பொறுப்பை ஏற்க வேண்டியதாகிரது. அதற்காக, ஆதித்யாவின் அம்மா திட்டப்படி , அவன் குழந்தைக்கு வாடகை தாயாகிறாள்.. ஆரம்பத்தில் ஆதித்யா பாரதியை வெறுத்தாலும், அவனுடைய குழந்தையின் வளர்ச்சியை பாரதியின் வயிற்றில் காணும் பொழுது, அவன் மனம் தானாக பாரதியின் பக்கம் சாய்கிறது. பாரதி அவன் காதலை ஏற்றுக் கொண்டாளா?? என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்...

 

Published in Books

பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா கைலாஷ்

கிராமத்து மண் வாசனை வீசும் இனிய காதல் கதை

Published in Books
Page 3 of 5