Online Books / Novels Tagged : Books - Chillzee KiMo

பாசமென்னும் தீபமேற்றும் இல்லம் தெய்வீகம் - சசிரேகா

முன்னுரை
அண்ணன் தம்பி பாசத்திற்கு இலக்கணமாக திகழ்ந்த இருவர், அக்கா தங்கை பாசத்திற்கு முன் கட்டுண்டுப் போனார்கள். அனைவரின் பாசத்திற்கும் பிரிவு வராமல் ஒற்றுமையாக இருக்க பல முயற்சிகள் செய்தார்கள். அதன்படி வாழ்ந்து காட்டினார்களா அவர்களின் பாசம் நிலைத்ததா என்பதே இக்கதையாகும்.

 

Chillzee Reviews

  

 

Published in Books

நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் - சசிரேகா

முன்னுரை
விருப்பத்திற்கு மாறான பெண்ணை மணக்க மறுக்கும் நாயகனும் அதனால் உண்டான அவமானத்தில் வாடும் நாயகியோ தனக்கு நடந்த அவமானத்திற்காக தான் விரும்பிய நாயகனை பழி வாங்க 5 முறைகளை கையாளுகிறாள், அவற்றில் இருந்து தப்பித்தானா நாயகன், நாயகியின் காதலை ஏற்றுக் கொண்டு அவளின் கரம் பிடித்தானா இல்லையா என்பதே இக்கதையாகும்.

 

Published in Books

புரியாத புதிர் தான் காதல் - சசிரேகா

முன்னுரை
முன்பின் தெரியாத இருவருக்கும் திடீரென ஏற்பட்ட விபத்தினால் அனைத்து நினைவுகளும் இழந்து தங்களை காதலர்கள் என தவறாக எண்ணி திருமணம் செய்துக்கொண்டு கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்கிறார்கள், ஒரு கட்டத்தில் இருவருக்கும் பழைய நினைவுகள் திரும்பி வரவும் அவர்களின் வாழ்க்கை என்னவானது? அதன்பின் வந்த பிரச்சனைகளை எப்படி அவர்கள் எதிர்கொண்டார்கள், அவர்களுக்குள் ஏற்பட்ட காதலும் கணவன் மனைவி என்ற உறவும் கேள்விக்குறியாகிவிட அவர்களின் புதிரான காதலுக்கு விடையை கண்டறிந்தார்களா இல்லையா? வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா? என்பதே இக்கதையாகும்.

 

Published in Books

ஊடலில் வந்த காதல் - சசிரேகா

புதிதாக நான் எழுதிய இந்த குறுநாவல் தலைப்பு "ஊடலில் வந்த காதல்".
இந்த கதையை வாசிக்க உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.

 

Published in Books

என்னோடு நீ உன்னோடு நான் - சசிரேகா

முன்னுரை

சண்டைக்கோழிகளான நாயகன் மற்றும் நாயகிக்கு பெரியவர்களின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் நடைபெறுகிறது திருமணத்திற்கு பின்பு இவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளினால் இருவரும் இணைந்தனரா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.

 

Published in Books