Online Books / Novels Tagged : Drama - Chillzee KiMo

என் இதயம் கவர்ந்த தாமரையே - சசிரேகா

முன்னுரை:

பிறக்கும் போது ஏழையாக இருக்கலாம் ஆனால் இறக்கும் போதும் ஏழையாக இருந்தால் நீ ஒரு முட்டாள் என்ற வாசகத்தை மனதில் வைத்துக் கொண்டு வாழ்வில் முன்னேற துடிக்கும் கதாநாயகன் எதிர்பாராத விதமாக கதாநாயகியுடன் திருமணம் நடைபெறுகிறது.

நாயகனின் லட்சியத்திற்கும் உதவி புரிந்தும் அவனது மனதிலும் இடம் பிடிக்கவும் அவனது குடும்பத்திடம் நற்பெயர் எடுக்க கதாநாயகி எதிர்நோக்கும் பிரச்சனைகளும் இறுதியில் அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்ததா கதாநாயகனின் லட்சியமும் நிறைவேறியதா இல்லையா என்பதே இக்கதையாகும்.

Published in Books

இதோ ஒரு காதல் கதை பாகம் 1 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

முன்னுரை:

வாழ்க்கையில் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்பது எல்லாருக்கும் மிகவும் சாதாரணம். படிப்பைத் தவிர வேறொன்றும் என் நினைவில் இல்லை, நான் காதல் வசப்படமாட்டேன் என்னும் மனவுறுதி கொண்ட ரம்யா என்ற இளம்பெண்ணும், தனக்கே அவள் உரிமையானவள் என்னும் கண்மூடித்தனமான காதல் கொண்ட தினேஷ் என்ற இளைஞனும் அவர்களின் கல்லூரி நாட்களில் நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் “இது ஒரு காதல் கதை”. கதையில் வரும் பெயர்களும், சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.

Published in Books

காதல் சர்க்கஸ் - சுபஸ்ரீ முரளி

அனைவருக்கும் வணக்கம்

குழந்தை முதல் முதியவர் வரை அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடியது சர்க்கஸ். இது ஒரு தனி உலகம்.

இங்குதான் நம் கதையின் நாயகன் நாயகி உள்ளனர். அவர்களின் காதல்,  மகிழ்ச்சி, துயரம் என அனைத்தும் அதனில் அடக்கம்.

படித்து மகிழுங்கள்.

நன்றி

சுபஸ்ரீ முரளி

Published in Books

மாஷா - V சுரேஷ்

ஒ௫ Underworld கூட்டம் நகரத்தில் கால் பதிக்க திட்டம் இடுகிறது, அதன் அறிகுறி யாக  ஒ௫ பிரபல தொழிலதிபரை பகிரங்கமாக கொலை செய்து, தங்கள் பலத்தை அந்த நகரில் ௨ள்ள எல்லாம் பெ௫ம் பள்ளிகளுக்கும் தெரியப்படுத்து கின்றனர், இந்த கும்பலை தடுக்கவும், அவர்களை வேரோடு ஒழிக்கவும் காவல் துறை ஒ௫ சிறப்பு அதிகாரியை நியமிக்கிறது.

அந்த சிறப்பு அதிகாரி மேற்கொண்ட விசாரணை யின் போது வெளிபட்ட மர்மங்களும், தி௫ப்பங்களும், தவ௫ செய்தவர்கள் பிடிபட்ட சுவாரசியமான சம்பவங்களம், இ௫தியில் கொலையாளி பிடிபட்டபோது ஏற்படும் தி௫ப்பங்களும் அதன் பின்னனியும், இந்த கதையின் மூலம் சமூகத்திற்கு தெரிய படுத்த வி௫ம்பும்  க௫த்தம் என முற்றிலும் கர்பனையான கதை தான் இது.

 

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 31

Story Name - Unnai kaanaathu urugum nodi neram

Author Name - Sasirekha

Debut writer - No


உன்னைக் காணாது உருகும் நொடி நேரம் - சசிரேகா

முன்னுரை

அநாதைக் குழந்தைகளாக கைவிடப்பட்ட நாயகியும் அவளது தோழி மற்றும் நண்பனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் அநாதை குழந்தைகளை தத்து எடுப்பது பெரிய விசயம் அதை விட அநாதை ஆசிரமங்களை தத்து எடுப்பது மகத்தான விசயம் அதை நாயகி தன் லட்சியமாக நினைத்து செயல்படுத்த முயற்சி செய்து பல கஷ்டங்களை கடந்து வெல்வதையே கருவாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளேன் நன்றி.

Published in Books