Sasirekha

Sasirekha

மாசில்லா உண்மைக் காதலே - சசிரேகா

முன்னுரை:

உறவுகளுக்குள் உள்ள பலம் பலவீனம் பற்றியும் என்னதான் சொந்தபந்தம் மேல் கோபம் வெறுப்பு இருந்தாலும் ரத்தபந்தம் என்றுமே உறவுகளை பிரியவிடாது என்பதை சொல்லும் கதையாகும்.

என் இதயம் கவர்ந்த தாமரையே - சசிரேகா

முன்னுரை:

பிறக்கும் போது ஏழையாக இருக்கலாம் ஆனால் இறக்கும் போதும் ஏழையாக இருந்தால் நீ ஒரு முட்டாள் என்ற வாசகத்தை மனதில் வைத்துக் கொண்டு வாழ்வில் முன்னேற துடிக்கும் கதாநாயகன் எதிர்பாராத விதமாக கதாநாயகியுடன் திருமணம் நடைபெறுகிறது.

நாயகனின் லட்சியத்திற்கும் உதவி புரிந்தும் அவனது மனதிலும் இடம் பிடிக்கவும் அவனது குடும்பத்திடம் நற்பெயர் எடுக்க கதாநாயகி எதிர்நோக்கும் பிரச்சனைகளும் இறுதியில் அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்ததா கதாநாயகனின் லட்சியமும் நிறைவேறியதா இல்லையா என்பதே இக்கதையாகும்.


TEN CONTEST 2019 - 20 - Entry # 31

Story Name - Unnai kaanaathu urugum nodi neram

Author Name - Sasirekha

Debut writer - No


உன்னைக் காணாது உருகும் நொடி நேரம் - சசிரேகா

முன்னுரை

அநாதைக் குழந்தைகளாக கைவிடப்பட்ட நாயகியும் அவளது தோழி மற்றும் நண்பனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் அநாதை குழந்தைகளை தத்து எடுப்பது பெரிய விசயம் அதை விட அநாதை ஆசிரமங்களை தத்து எடுப்பது மகத்தான விசயம் அதை நாயகி தன் லட்சியமாக நினைத்து செயல்படுத்த முயற்சி செய்து பல கஷ்டங்களை கடந்து வெல்வதையே கருவாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளேன் நன்றி.


TEN CONTEST 2019 - 20 - Entry # 30

Story Name - Ullathal unnai nerungugiren

Author Name - Sasirekha

Debut writer - No


உள்ளத்தால் உன்னை நெருங்குகிறேன் - சசிரேகா

முன்னுரை

பெரியவர்கள் சரியான பாதையில் குடும்பத்தை வழிநடத்த வேண்டும் அவ்வாறு இல்லாமல் போனால் என்னவெல்லாம் பாதிப்பு நடக்கும் என்பதையும் ஒரு பெண்ணிற்கு என்ன தேவை அவள் என்ன எதிர்பார்க்கிறாள் அவளின் விருப்பு வெறுப்பு அறியாமல் பெரியவர்கள் எடுக்கும் முடிவால் என்ன விபரீதம் நடக்கும் என்பதையும் பணத்தை விட அன்பினால் அனைத்தையும் சரிசெய்யலாம் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கலாம் என்பதை சொல்லும் கதையிது.


TEN CONTEST 2019 - 20 - Entry # 29

Story Name - Idhayam pesugindra varthai unthan kathil ketkumo

Author Name - Sasirekha

Debut writer - No


இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா - சசிரேகா

முன்னுரை

இரு மனைவிகளை திருமணம் செய்துக் கொண்ட நாயகனின் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளே இக்கதையாகும் இரு நாயகிகளின் குடும்பங்களை ஒன்று சேர்க்க போராடும் அன்பான கணவனாக நாயகனும் கணவனின் அன்பிற்காக ஏங்கும் இரு நாயகிகளும் அவர்களுடன் கதையில் இணைந்து வரும் சொந்தங்களும் என கதையின் போக்கு அமைந்துள்ளது.