Online Books / Novels Tagged : Novel - Chillzee KiMo

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - சசிரேகா

முன்னுரை:

நாயகிக்கு நடந்த தீங்கிற்கு அவளின் குடும்பமே எதிரிகளின் கையில் மாட்டி சின்னாபின்னாவதை தடுக்க நாயகி நாயகனின் உதவியை எதிர்பார்க்கிறாள், நாயகனும் நட்பு காரணமாக நாயகிக்கு உதவி செய்கிறான், ஒவ்வொரு பிரச்சனையையும் நாயகன் தீர்க்க தீர்க்க அவன் மீது இருந்த நட்பானது காதலாக மாறுகிறது நாயகிக்கு, அந்த காதலை அவள் வெளிப்படுத்தினாளா அவளது காதலை நாயகன் ஏற்றுக் கொண்டானா இல்லை நட்பே போதும் என்றானா நாயகியின் காதல் என்னவானது என்பதே இக்கதையின் கருவாகும்.

 

   

 

Published in Books

விளக்கேற்றி வைக்கிறேன்... - பிந்து வினோத்

Second edition.

கதையைப் பற்றி:

கிராமத்து இளைஞன் சசி, சென்னையில் சிந்துவைப் பார்த்த உடனே காதல் கொள்கிறான்.

சிந்துவிற்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதை தெரிந்து சசி வருத்தம் அடையும் போதே, எதிர்பாராத விதமாக அவளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. அதைத் தவறாமல் பயன்படுத்தியும் கொள்கிறான்.

ஆனால் அந்த திருமணம் சிந்துவிற்கு பிடிக்குமா? சசியின் பெற்றோர் அதை ஏற்றுக் கொள்வார்களா??

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

Chillzee Reviews

Check out the Vilaketri vaikkiren story reviews from our readers.

  

 

Published in Books

உனக்காகவே நான் வாழ்கிறேன் - சசிரேகா

முன்னுரை:

அன்பிற்காக ஏங்கும் நாயகிக்கு அவள் எதிர்பார்த்த அன்பு கிடைத்ததா தனிமையில் வாடிய அவளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி வந்ததா தனக்கான அன்பை அவள் எப்படி அடைந்தாள் என்பதே இக்கதையாகும்.

 

   

 

Published in Books

உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - சசிரேகா

முன்னுரை:

ஆத்மார்த்தமான காதல் என பலரும் சொல்லி தங்களின் காதலை பெருமைப்படுத்துவார்கள் ஆனால் இங்கு ஒருவன் ஆத்மாவுடனே காதல் புரிகிறான் தன் காதலுக்காக அவன் என்னென்ன செய்கிறான் என்பதே இக்கதையாகும்.

 

Published in Books

பூ முக மாது - சசிரேகா

மீன் கொடி பறக்கும் பாண்டிய நாட்டின் பெருமை அனைவரும் அறிந்ததே. பாண்டிய நாட்டு மக்களின் வீரமும், காதலும் இன்றும் பலர் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கும். கல்வெட்டில் பொறிக்கப்பட்ட காதல் கதையும் வீரக்கதையும் பல இருந்தாலும் என்றுமே அது அழியாதது.

மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் மட்டுமே காதலும் வீரமும் இருந்ததில்லை கல்வெட்டிலும் வரலாற்றிலும் சொல்லப்படாத எத்தனையோ மனிதர்களின் எளிமையான காதலும் வீரமும் கணக்கில் அடங்காமல் இருந்தன். அதில் ஒரு வெண்முத்தைப் போன்ற கல்வெட்டில் பொறிக்கப்படாத எளிமையான ஒரு படைவீரனின் வீரமும் அவனின் காதலும் பற்றின கற்பனை கதை இது.

 

Published in Books