Online Books / Novels Tagged : Books - Chillzee KiMo

மழையோடு தான் வெயில் சேர்ந்ததே!! - சித்ரா வெங்கடேசன்

மழையோடு வெயில் சேரும் வானிலை அழகாக, இதமாக, மனதிற்கு சுகமான ஒன்றாக தான் இருக்கும், அதே போன்று இந்த கதையின் நாயகி வருணா, நாயகன் ஆதவன் பார்க்க மழை, வெயில் தன்மையோடு தெரிந்தாலும், அந்த மழையும் வெயிலும் இணைந்து அவர்களின் மென்மையான காதலால் நம் மனதிற்கு இதம் சேர்க்க வருகிறார்கள்.

Published in Books

பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா கைலாஷ்

கிராமத்து மண் வாசனை வீசும் இனிய காதல் கதை

Published in Books

இமைகளுக்குள் - வளர்மதி கார்த்திகேயன்

பயமுறுத்துவதாக நிகழும் சம்பவங்களின் பின்னால் இருப்பது ஆவியா அல்லது மனிதர்களின் சதியா?

மர்ம முடிச்சுகள் நிறைந்த கதை.

Published in Books

நீயிருந்தால் நானிருப்பேன் - ராசு

அழகான நடையில், நேர்த்தியான குடும்பக் கதை.

Published in Books

காதல் நதியென வந்தாய்... - பிந்து வினோத்

Another edition available.

தன் வாழ்வில் ஏற்பட்ட காயத்தை மறைத்து அமைதியான வாழ்க்கை வாழும் ப்ரியாவும் - தனக்கான ஒருத்தியை தேடிக் கொண்டிருக்கும் விக்கிராந்தும் சந்தித்தால்...!!!!???

காதல் நதியென வந்தாய்...!!!!

இனிய எளிய காதல் கதை :-)

 

Published in Books