முன்னுரை
சராசரி இளைஞன் வினய்,
பிரபல நடிகை யாமினி மற்றும்
ஒரு திருநங்கை மஹி.
வெவ்வேறு இடத்தில் பிறந்து வளர்ந்த இம்மூவரையும் ஒரு அமானுஷ்ய சக்தி தொடர்கிறது. ஏன்? எதற்கு? என்பதே கதை.
இந்த கதையில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.
நன்றி
சுபஸ்ரீ முரளி
**********