Online Books / Novels Tagged : PonAnthiSaaralNee - Chillzee KiMo

பொன் அந்திச் சாரல் நீ... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

பொன் அந்திச் சாரல் நீ.....என்ற இந்தக் கதை, காதலுக்கும்,செஞ்சோற்றுக்கடனுக்கும் இடையே நடக்கும் போரட்டம்.

நிஷா அழகான இளம் பெண். செல்வாக்கான பெற்றோர், செல்லமான தம்பி என நிறை வாழ்வு வாழும் அவளது வாழ்க்கை பரத் என்னும் டாக்டர் நிஷாவின் தாய்க்கு ஆப்பரேஷன் செய்யும் போது செய்த தவறால் திசை மாறுகிறது. பெற்றோரை இழந்து, செல்வத்தை இழந்து தவிக்கிறாள்.  தூரத்து உறவு முறையில் சித்தி ஆதரவு காட்ட ஒண்டிக்கொள்கிறாள். பரத் மீது மாறாத கோபமும், வெறுப்பும் மண்டுகிறது அவள் மனதில்.

ஆனால் பரத் நிஷாவை மனமாரக் காதலிக்கிறான். அவனும் பெற்றோரை இழந்து மாமனின் ஆதரவில் படித்து டாக்டர் ஆனவன். அவன் நிலை என்ன? நிஷாவின் மனதில் பரத்தின் மேல் இருந்த வெறுப்பு மாறுமா? அவர்கள் இணைவார்களா? நிஷாவின் தம்பி சச்சினின் வெளி நாட்டில் படிப்பு என்ற கனவு நிறைவேறியதா?

இவற்றைத் தெரிந்து கொள்ள படியுங்களேன் "பொன் அந்திச் சாரல் நீ....".

படித்து விட்டுக் கருத்தைப் பகிருங்கள்.

Srija Venkatesh
Srija Venkatesh

Published in Books