Online Books / Novels Tagged : Chillzee_Originals - Chillzee KiMo

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - பிந்து வினோத்

ஆகாஷ் - அக்ஷ்ராவின் குடும்பங்கள் சொந்தம் போல நெருங்கிய நட்புடன் பழகும் குடும்பங்கள். இரண்டு குடும்பங்களின் பெரியவர்களும் ஆகாஷ், அக்ஷராவின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சினேகாவை சந்திக்கிறான் ஆகாஷ். அவள் மீது ஈர்க்கவும் படுகிறான். ஒரு பக்கம் வீட்டில் மும்முரமாக திருமண ஏற்பாடுகள் நடக்க, ஆகாஷின் மனம் சினேகாவை மறக்க முடியாமல் தவிக்கிறது. பெரியவர்களின் மனதை வருத்தவும் முடியாமல், மனதிற்கு பிடித்தவளை மறக்கவும் முடியாமல் இருக் கொல்லி எறும்பாக தவிக்கிறான் ஆகாஷ்.

பெரியவர்களின் மனம் நோகாமல் ஆகாஷின் காதல் நிறைவேற முடியுமா? அக்ஷரா நிலைமை என்ன? சினேகா ஆகாஷின் காதலை ஏற்றுக் கொள்வாளா?

தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!

Published in Books

எங்கேயோ பார்த்த மயக்கம்... - பிந்து வினோத்

Another edition available.

 

இது ஒரு காதல் கதை!

 

கதாநாயகன் சத்யாவும், கதாநாயகி தேன்மொழியும் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவருக்குமே முன்பே பரிச்சயம் இருக்கிறது...

 

தேன்மொழி சத்யாவிடம் சாரி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனே இருக்கிறாள்...

சத்யாவோ தேன்மொழியைப் பற்றிய கேள்வியுடனே இருக்கிறான்...

 

அப்படி என்ன தான் இவர்களின் மனதில் இருக்கிறது???

 

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!

Published in Books

தோழியா! என் காதலியா!  - பிந்து வினோத்

பிந்து வினோத் எழுதிய 5 சிறுகதைகளின் தொகுப்பு.

Published in Books