7.
ஜனனி மிகப் பெரிய இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டாள். விஸ்வநாதனுக்காக கூட பொய் சொல்ல அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை. காருண்யா இருக்கும் போது நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தீவிரமாக யோசித்தாள்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், காருண்யாவைப் பார்த்து புன்னகை புரிந்தாள். “வணக்கம்” என்றாள்.
காருண்யா ஜனனியை பார்த்து ஆச்சர்யப்பட்டது தெளிவாக புரிந்தது.
“ஜனனி உங்களை நேரடியா சந்திக்கனும்னு எனக்கு எவ்வளவு நாளா ஆசைத் தெரியுமா?”
Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya