Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 05

 

5.

  

க்கா, வாயை மூடு. நீ வேற எங்கே என்னப் பேசுறோம்னு தெரியாம பேசாதே. இங்கே இருந்து கிளம்பு.” உமேஷ் ரஜினியை அங்கிருந்து நகர்த்திக் கொண்டு நடந்தான்.

  

ஜனனி பக்கத்தில் இருந்த முருகன், “எதுக்கு அவன் உன்னை மறைச்சு வைக்க நினைக்கிறான்? உங்க வீட்டுப் பக்கத்துல ஏதாவது பிரச்சனையா?” என வினவினார்.

  

ஜனனிக்கு எரிச்சலாக வந்தது.

  

“எங்க வீட்டுல பிரச்சனையே இருந்தாலும், அவன் எதுக்கு மறைச்சு வைக்கிறான்? அவனுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்? நீங்க புரியாம வந்து பேசிட்டு இருக்கீங்க. முதல்ல அவன் கிட்ட போய் விஷயத்தை தெளிவா கேட்டுட்டு வாங்க.” என மூஞ்சியில் அடித்ததுப் போல பதில் சொன்னாள்.

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya