Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் : அத்தியாயம் 34

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod
 

Episode 34.

  

ஸ்.கே’வின் வார்த்தைகள் கொடுத்த மகிழ்ச்சியினால் ராதாவின் முகம் சந்தோஷத்தில் பிரகாசித்தது!

  

“ரோஹினி கிட்ட உடனேயே கேட்டுடலாம்,” என்று சொல்லி அவள் ரோஹினி இருந்த திசையில் திரும்ப, எஸ்.கே அவளை தடுத்தான்.

  

“என் முன்னாடி ரோஹினி கிட்ட கேட்டா, அவ எப்படி ஃப்ரீயா பதில் சொல்ல முடியும், நீங்க தனியா பேசி கேளுங்க!”

   

 
 
 

Chillzee KiMo Series - சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... - பிந்து வினோத் - Sollamal thottu sellum thendral... - Bindu Vinod