Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 18

 

18.

  

தவை திறந்த ரஜினிக்காக நட்புடன் புன்னகைப் புரிந்தாள் ஜனனி.

  

“ஜனனி! நீ வருவேன்னு எனக்குத் தெரியும். வா, வா, வா,” என தடபுடலாக ஜனனியை வரவேற்றாள் ரஜினி.

  

ஜனனி வீட்டினுள் வரும் வரைக்கும் காத்திருந்த ரஜினி, அவள் வந்ததும், “என்ன ஆச்சு உமேஷ்க்கு? உனக்கும் அவனுக்கும் ஏதாவது சண்டையா? நீ வர மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தான். மூஞ்சியை வேற நாலு மைலுக்கு தூக்கி வச்சிருக்கான்?” என ரகசியமாக கேட்டாள்.

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya