Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : அத்தியாயம் 08

 

8.

  

விஸ்வநாதனுக்காக கொண்டு வந்திருந்த பொக்கேவைக் கொடுத்தாள் ஜனனி.

  

“கெட் வெல் சூன், சார்.”

  

“எனக்கு ஒன்னும் கிடையாது, ஜனனி. சரியா சாப்பிடலை, அதான் மயக்கம் வர மாதிரி இருந்துது. என் செக்ரட்டரி அதுக்குள்ளே காருண்யாக்கு போன் போட்டு சொல்லிட்டான். உனக்கு யாரு சொன்னது?”

  

“ரஃபீக் சார் சொன்னார்.”

  

“சரி, சரி! இப்போ அதிகமா பேச முடியாது. சனிக்கிழமை வீட்டுக்கு வந்திரு. அப்போ நாம எல்லாம் பத்தி பேசி முடிவெடுப்போம்.’

  

கேட்பதற்கு சாதாரணமாக சொல்லப் பட்டதாக தோன்றினாலும், விஸ்வநாதனின் விழிகள் கெஞ்சுவது ஜனனிக்குப் புரிந்தது.

  

 
 
 

Chillzee KiMo Series - என் மேல் ஆசை இல்லையா? - நவ்யா : En mel acai illaiya - Navya