Online Books / Novels Tagged : from_Chillzee - Chillzee KiMo

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு  - சசிரேகா

இரு பெண்களால் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளும் அவர்களால் அவன் தன்னுடைய நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என அவனுக்கு பிடித்த உறவுகள் அவனது தொழில்களையும் இழந்துவிடுகிறான். அவர்களை இறுதியில் மறுபடியும் அடைந்து தொழிலிலும் எவ்வாறு உயர்கிறான் எப்படி அந்த இரு பெண்களிடம் இருந்து கதாநாயகியை காப்பாற்றி தன் காதலை உணர்த்தி அவளை கைபிடிக்கிறான் என்பதே இக்கதையாகும்.

 

  

Published in Books

திருமதி அகத்தியன் - சசிரேகா

இரு பிரிவாக பிரிந்திருக்கும் ஊரை ஒன்றாக்க 3 தலைமுறையாக பாடுபடும் நாயகியின் கதையிது.

 

  

Published in Books

விடுகதையாய் இந்த வாழ்க்கை - சசிரேகா

தன் காதலனுக்கும் அப்பாவி பெண்ணுக்கும் நடந்த அநியாயத்திற்காக தனது வாழ்க்கை கேள்விக்குறியானாலும் பரவாயில்லை என நாயகி எடுத்த முடிவால் அக்கிரமம் செய்தவனுக்கு தண்டனை தரமுடிந்ததா அல்லது அவளே தண்டனையில் சிக்கி சூழ்நிலை கைதியாகி வாழ்க்கையை இழந்தாளா என்பதே இக்கதையின் கருவாகும்.

 

  

Published in Books

பூவா? தலையா? - சசிரேகா

இரு தோழிகளுக்கும் நாயகன் ஒருவனே ஆனால் அந்த நாயகனுக்கு எந்த தோழி தனது வாழ்க்கை துணைவி என்பதுதான் கேள்வி அதற்கான பதில் அவர்கள் மூவரின் கையில்தான் உள்ளது இரு தோழிகளின் வாழ்க்கையில் நாயகனுடன் நடக்கும் நிகழ்வுகளே இக்கதையாகும்.

 

  

Published in Books

சின்ன மருமகள் - சசிரேகா

தோழியின் வாழ்க்கையை சரிசெய்ய வந்த நாயகியே நாயகனின் வசம் தன் மனதை இழக்கிறாள் தோழிக்கு துரோகம் செய்தால் மட்டுமே நாயகி தன் காதலை அடைய முடியும் தன் காதலை வெற்றி பெற வைக்க அவள் நடத்தும் நாடகத்தில் யாருடைய மனம் மாறியது நாயகன் நாயகியின் காதலை ஏற்றானா அல்லது நாயகியே தன் தோழிக்காக நாயகனை விட்டுக்கொடுத்தாளா என்பதே இக்கதையின் கருவாகும்.

 

  

Published in Books