ஒ௫ Underworld கூட்டம் நகரத்தில் கால் பதிக்க திட்டம் இடுகிறது, அதன் அறிகுறி யாக ஒ௫ பிரபல தொழிலதிபரை பகிரங்கமாக கொலை செய்து, தங்கள் பலத்தை அந்த நகரில் ௨ள்ள எல்லாம் பெ௫ம் பள்ளிகளுக்கும் தெரியப்படுத்து கின்றனர், இந்த கும்பலை தடுக்கவும், அவர்களை வேரோடு ஒழிக்கவும் காவல் துறை ஒ௫ சிறப்பு அதிகாரியை நியமிக்கிறது.
அந்த சிறப்பு அதிகாரி மேற்கொண்ட விசாரணை யின் போது வெளிபட்ட மர்மங்களும், தி௫ப்பங்களும், தவ௫ செய்தவர்கள் பிடிபட்ட சுவாரசியமான சம்பவங்களம், இ௫தியில் கொலையாளி பிடிபட்டபோது ஏற்படும் தி௫ப்பங்களும் அதன் பின்னனியும், இந்த கதையின் மூலம் சமூகத்திற்கு தெரிய படுத்த வி௫ம்பும் க௫த்தம் என முற்றிலும் கர்பனையான கதை தான் இது.
முன்னுரை
அநாதைக் குழந்தைகளாக கைவிடப்பட்ட நாயகியும் அவளது தோழி மற்றும் நண்பனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் அநாதை குழந்தைகளை தத்து எடுப்பது பெரிய விசயம் அதை விட அநாதை ஆசிரமங்களை தத்து எடுப்பது மகத்தான விசயம் அதை நாயகி தன் லட்சியமாக நினைத்து செயல்படுத்த முயற்சி செய்து பல கஷ்டங்களை கடந்து வெல்வதையே கருவாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளேன் நன்றி.
முன்னுரை
பெரியவர்கள் சரியான பாதையில் குடும்பத்தை வழிநடத்த வேண்டும் அவ்வாறு இல்லாமல் போனால் என்னவெல்லாம் பாதிப்பு நடக்கும் என்பதையும் ஒரு பெண்ணிற்கு என்ன தேவை அவள் என்ன எதிர்பார்க்கிறாள் அவளின் விருப்பு வெறுப்பு அறியாமல் பெரியவர்கள் எடுக்கும் முடிவால் என்ன விபரீதம் நடக்கும் என்பதையும் பணத்தை விட அன்பினால் அனைத்தையும் சரிசெய்யலாம் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கலாம் என்பதை சொல்லும் கதையிது.