Vazharmathi Karthikeyan

Vazharmathi Karthikeyan

இமைகளுக்குள் - வளர்மதி கார்த்திகேயன்

பயமுறுத்துவதாக நிகழும் சம்பவங்களின் பின்னால் இருப்பது ஆவியா அல்லது மனிதர்களின் சதியா?

மர்ம முடிச்சுகள் நிறைந்த கதை.

கடலோடு முகில் பிரியும் 

Chillzeeயில் 'கதையைத் தொடரவும்' ஆக வெளிவந்த இந்த கதையின் முதல் சில அத்தியாயங்களை சுஜனா மற்றும் சில தோழிகளும் எழுதி இருந்தார்கள்.

தொடர்ந்து இந்த கதையை எழுதி முடித்த பெருமைக்கு உரியவர் வளர்மதி கார்த்திகேயன்.

இனிய, எளிய குடும்பம் + காதல் கதை.