அமுதவள்ளியிடம் தேவைக்கு அதிகமான பணம் இருக்கிறது, பதவி இருக்கிறது, அதிகாரமும் இருக்கிறது! இருந்தாலும் அவள் விரும்புவதெல்லாம் அமைதியும், அவளுக்கே அவளுக்கான ஒரு இதயமும் தான்.
அப்படி ஒரு இதயமாக தான் பிரணயை அமுதவள்ளி நம்புகிறாள். ஆனால் பிரணய் வேறு திட்டங்கள் வைத்திருக்கிறான்.
இந்த நேரத்தில் எதிர்பாராமல் கதிரை அமுதவள்ளி சந்திக்க நேர்கிறது.
அமுதவள்ளி விரும்பும் வாழ்வு அவளுக்கு கிடைக்குமா?
முன்னுரை
விதிக்கும் காதலுக்கும் நடுவில் நடக்கும் போட்டியே இக்கதையின் கருவாகும் .
சுனாமியில் அனைத்தையும் இழந்த மூவரின் வாழ்வில் நடக்கும் கதையிது .
இது ஒரு முக்கோணக்காதல் கதையாகும் .
இதில் இருவர் ஒருத்தியை விரும்புகிறார்கள் அதில் யாரது காதல் வெற்றியடையும்?.
விதி யாரை சேர்க்கும்?.
அப்படி விதியே உண்மையான காதலை பிரிக்க நேரும் போது என்னாகும்?.
அந்த காதல் விதியை விட வலிமையாகுமா?.
உண்மையான காதலர்களை விதியிடமிருந்து காப்பாற்றி இணைக்குமா?.
விதியானது காதலர்களை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தியது அந்த கஷ்டத்தை எப்படி காதல் சரிகட்டியது என்பதை சொல்லும் அழகான காதல் கதையே இதுவாகும். நன்றி.