Online Books / Novels Tagged : from_Chillzee - Chillzee KiMo

என் மடியில் பூத்த மலரே - பத்மினி செல்வராஜ்

நாயகன் ஆதித்யா, முன்னேறி வரும் சிறந்த தொழிலதிபன். அவனுடைய திருமண வாழ்க்கை தோழ்வியில் முடிந்ததால், பெண்கள் மீது வெறுப்பாக இருப்பவன். எவ்வளவு தான் அவன் அம்மா வற்புறுத்தியும் மற்றொரு திருமணத்தை மறுத்து வருபவன். நாயகி பாரதி, கிராமத்து பெண். குடும்ப சூழ்நிலை காரணமாக குடும்பத்தின் பொறுப்பை ஏற்க வேண்டியதாகிரது. அதற்காக, ஆதித்யாவின் அம்மா திட்டப்படி , அவன் குழந்தைக்கு வாடகை தாயாகிறாள்.. ஆரம்பத்தில் ஆதித்யா பாரதியை வெறுத்தாலும், அவனுடைய குழந்தையின் வளர்ச்சியை பாரதியின் வயிற்றில் காணும் பொழுது, அவன் மனம் தானாக பாரதியின் பக்கம் சாய்கிறது. பாரதி அவன் காதலை ஏற்றுக் கொண்டாளா?? என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்...

 

Published in Books

என்றென்றும் உன்னுடன்... - பிந்து வினோத்

கணவன் மனைவி உறவுக்கு பல விதமான பரிமாணங்கள் உண்டு.

அதில் ஒரு பரிமாணத்தை சொல்லும் நாவல் 'என்றென்றும் உன்னுடன்...'

நேர்த்தியான குடும்பக் கதை.

Published in Books

மழையோடு தான் வெயில் சேர்ந்ததே!! - சித்ரா வெங்கடேசன்

மழையோடு வெயில் சேரும் வானிலை அழகாக, இதமாக, மனதிற்கு சுகமான ஒன்றாக தான் இருக்கும், அதே போன்று இந்த கதையின் நாயகி வருணா, நாயகன் ஆதவன் பார்க்க மழை, வெயில் தன்மையோடு தெரிந்தாலும், அந்த மழையும் வெயிலும் இணைந்து அவர்களின் மென்மையான காதலால் நம் மனதிற்கு இதம் சேர்க்க வருகிறார்கள்.

Published in Books

பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா கைலாஷ்

கிராமத்து மண் வாசனை வீசும் இனிய காதல் கதை

Published in Books

இமைகளுக்குள் - வளர்மதி கார்த்திகேயன்

பயமுறுத்துவதாக நிகழும் சம்பவங்களின் பின்னால் இருப்பது ஆவியா அல்லது மனிதர்களின் சதியா?

மர்ம முடிச்சுகள் நிறைந்த கதை.

Published in Books