Online Books / Novels Tagged : VeesumKaatrukkuPoovaiTheriyathaa - Chillzee KiMo

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - பிந்து வினோத்

பெண்களிடம் இருந்து விலகியே இருக்கும் ஷிவா, பெற்றோர் பார்த்து அவனுக்காக நிச்சயித்த அருந்ததியை விரும்பி மணக்கிறான்.

ஷிவாவின் அம்மா, அப்பா, அக்கா என அனைவருடனும் இயல்பாய் அன்பாய் பழகும் அருந்ததி, ஷிவாவிடம் மட்டும் விலகியே இருக்கிறாள். ஏன், என்ன என்று புரியாமல் குழம்புகிறான் ஷிவா.

அவனுடைய கேள்விக்கு பதில் கிடைத்ததா? அருந்ததியின் மனதில் இருக்கும் குழப்பம் என்ன?

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

Published in Books