Online Books / Novels Tagged : Sasirekha - Chillzee KiMo
சாரல் சாரல் காற்றே - சசிரேகா
ஒரு வித்தியாசமான சிறுக் கதை.

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - சசிரேகா
முன்னுரை:
நாயகிக்கு நடந்த தீங்கிற்கு அவளின் குடும்பமே எதிரிகளின் கையில் மாட்டி சின்னாபின்னாவதை தடுக்க நாயகி நாயகனின் உதவியை எதிர்பார்க்கிறாள், நாயகனும் நட்பு காரணமாக நாயகிக்கு உதவி செய்கிறான், ஒவ்வொரு பிரச்சனையையும் நாயகன் தீர்க்க தீர்க்க அவன் மீது இருந்த நட்பானது காதலாக மாறுகிறது நாயகிக்கு, அந்த காதலை அவள் வெளிப்படுத்தினாளா அவளது காதலை நாயகன் ஏற்றுக் கொண்டானா இல்லை நட்பே போதும் என்றானா நாயகியின் காதல் என்னவானது என்பதே இக்கதையின் கருவாகும்.

ஈரம் ஊறும் கண்ணின் மீது - சசிரேகா
ஒரு வித்தியாசமான காதல் கதை.

பெண் பற்றிய சித்தரிப்பு - சசிரேகா
புதிதாக நான் சிறுகதை எழுதியுள்ளேன் அதன் தலைப்பு பெண் பற்றிய சித்தரிப்பு என்பதாகும். இந்தக் கதையை உங்கள் அனைவருடனும் பகிர்கிறேன்.

உனக்காகவே நான் வாழ்கிறேன் - சசிரேகா
முன்னுரை:
அன்பிற்காக ஏங்கும் நாயகிக்கு அவள் எதிர்பார்த்த அன்பு கிடைத்ததா தனிமையில் வாடிய அவளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி வந்ததா தனக்கான அன்பை அவள் எப்படி அடைந்தாள் என்பதே இக்கதையாகும்.
