Online Books / Novels Tagged : Sasirekha - Chillzee KiMo

எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - சசிரேகா

முன்னுரை.

அடுத்தவர் செய்தத் தவறை தன் மீது போட்டுக் கொண்டு பிறந்த ஊரைவிட்டு கதாநாயகன் சிங்கப்பூர் செல்வதும் அங்கு நடக்கும் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு விழிப்பதும் அதில் அவனுக்கு கதாநாயகி உதவுவதும் இறுதியில் யாரை கதாநாயகன் திருமணம் செய்துக் கொள்கிறான் என்பதே இக்கதையாகும்.

 

  

Published in Books

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா - சசிரேகா

ஒரு சிறு கதை.

 

  

Published in Books

தலைக்கனம் - சசிரேகா

ஒரு சிறு கதை.

 

  

Published in Books

பெண் அன்பால் பிரமாண்டமாக்கப்பட்டவள் - சசிரேகா

ஒரு சிறு கதை.

 

  

Published in Books

நீ கண்ணானால் நான் இமையாவேன் - சசிரேகா

முன்னுரை.

பெண் குழந்தையாக பிறந்ததால் குழந்தையின் உயிரை காப்பாற்ற எண்ணி பெற்ற தாயே தன் மகளை மகன் என வெளி உலகத்திற்கு பொய் சொல்லி ஆண்மகன் போல நாயகியை வளர்த்து ஆளாக்குகிறார், திருமண வயது வரும் போது நாயகியின் ரகசியம் வெளியானதால் ஏற்படும் இன்னல்களை வெற்றிக் கொள்ளும் நாயகியின் கதையிது.

 

  

Published in Books