Online Books / Novels Tagged : OKR - Chillzee KiMo


TEN CONTEST 2019 - 20 - Entry # 29

Story Name - Idhayam pesugindra varthai unthan kathil ketkumo

Author Name - Sasirekha

Debut writer - No


இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா - சசிரேகா

முன்னுரை

இரு மனைவிகளை திருமணம் செய்துக் கொண்ட நாயகனின் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளே இக்கதையாகும் இரு நாயகிகளின் குடும்பங்களை ஒன்று சேர்க்க போராடும் அன்பான கணவனாக நாயகனும் கணவனின் அன்பிற்காக ஏங்கும் இரு நாயகிகளும் அவர்களுடன் கதையில் இணைந்து வரும் சொந்தங்களும் என கதையின் போக்கு அமைந்துள்ளது.

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 28

Story Name - Nandri solla unakku varthai illai enakku

Author Name - Sasirekha

Debut writer - No


நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு - சசிரேகா

முன்னுரை

நன்றி என்ற சொல்லை பலருக்கு சொல்ல கடமைபட்டிருக்கலாம் ஆனால் தேவைக்கேற்ப மட்டுமே சிலருக்கு நன்றியுரைப்போம் சிலருக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால் சொல்லமாட்டோம் ஆனால் நன்றியானது சரியான நேரத்தில் சரியான நபரிடம் சொல்லப்படுமானால் அந்த நன்றியின் மதிப்பும் அதை சொல்பவரின் மதிப்பும் உயரும் என்பதை கருவாக வைத்து இக்கதையை எழுதியுள்ளேன்.

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 27

Story Name - Ilaiya manathu inaiyum pozhuthu

Author Name - Sasirekha

Debut writer - No


இளைய மனது இணையும் பொழுது - சசிரேகா

முன்னுரை

யதார்த்தமான வாழ்வு வாழும் நாயகனது வாழ்க்கையில் திடீரென புயல் போல பிரச்சனை வந்ததால் அவனது வாழ்க்கையின் பாதையே திசைமாறியது அவனை சரியான பாதைக்கு கொண்டு வர முயற்சி செய்யும் நாயகியின் கதைதான் இது

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 26

Story Name - Naan vazhum vazhve unakkagathaane

Author Name - Sasirekha

Debut writer - No


நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே - சசிரேகா

முன்னுரை

வாழ்க்கையை தன் விருப்பம் போல வாழ நினைக்கும் நாயகனுக்கு வாழ்க்கை என்றால் இப்படித்தான் வாழவேண்டும் என புரிய வைத்த நாயகிக்கும் இடையே மலர்ந்த காதல் கதைதான் இக்கதை

 

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 25

Story Name - Un kaiyil ennai koduthen

Author Name - Sasirekha

Debut writer - No


உன் கையில் என்னை கொடுத்தேன் - சசிரேகா

முன்னுரை

உறவின் பிரிவு என்பது எந்த வயதிலும் நிகழலாம். ஆனால் அந்த உறவை கடைசி வரையில் காப்பாற்ற போராடுவது அந்த போராட்டத்தில் பல இன்னலங்கள் வந்தாலும் முன்னேறிச் செல்வதுதான் இக்கதையின் கருவாகும்.

நாயகியின் காதலுக்காக நாயகன் நடத்தும் போராட்டத்தில் வெற்றி கிடைத்ததா இல்லையே என்பதையும் வருடம் தவறாமல் நாயகன் செய்யும் முயற்சியை விளக்கமாக எழுதியுள்ளேன் நன்றி

Published in Books