Online Books / Novels Tagged : KiMo_Only_Specials - Chillzee KiMo

மதியூர் மிஸ்ட்டரீஸ் - 02 - அழகின் மொத்தம் நீயா? - Chillzee Originals

 

அனைவருக்கும் வணக்கம். நம் Chillzee மதியூர் மிஸ்ட்டரீஸ் சீரிஸின் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்.

இதுவும் ஒரு காதல் + மிஸ்டரி கதை.

ப்ரியம்வதா வினாயக்கை மனமார விரும்புகிறாள். சையன்டிஸ்ட் ஆன வினாயக் அவளின் மனதை புரிந்துக் கொள்ளாமலே இருக்கிறான்.

இக்கட்டான நிலையில் இருக்கும் வினாயக் ப்ரியம்வதாவின் உதவியை ஏற்று மதியூரில் இருக்கும் அவளின் குடும்ப எஸ்டேட்டிற்கு செல்கிறான். அங்கே அவனை சுற்றி சில மர்ம நிகழ்வுகள் ஏற்படுகிறது.

என்ன என்று புரியாமல் தவிப்பவர்களுக்கு உதவ நம் S&S ப்ரைவேட் டிடக்டீவ்ஸ் சத்யா – சக்தி வருகிறார்கள்.

வினாயக்கிற்கு எதிராக சதி செய்வது யார்? எதற்கு?
ப்ரியம்வதாவின் காதல் நிறைவேறியதா? வினாயக் அவளின் அன்பை புரிந்து ஏற்றுக் கொண்டானா?

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

நன்றி.

Published in Books

சினிமா சுவாரசியங்கள் - Chillzee Originals

கதைகளுக்கு விஷுவல் கொடுத்து நம் கண் முன் நடமாட செய்யும் சக்தியைக் கொண்டது சினிமா.

நாடு, மொழி எனும் எல்லைகள் இல்லாமல் உலகெங்கும் இருக்கும் சினிமா துறையில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள் சில இங்கே இடம் பெற்றுள்ளது.

Published in Books

வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - Chillzee Originals

 

இது ஒரு எளிய, இனிய காதல் கதை!

 

Published in Books

தெரியுமா உங்களுக்கு? - Chillzee Originals

தெரியுமா உங்களுக்கு???

உலகத்திலேயே பெண்ணின் பெயருள்ள ஒரே நாடு எது?

ஒரு விமான நிறுவனம் ஃபிளைட் அட்டென்டன்ட்டாக பெண்களை மட்டும் தேர்வு செய்யும் காரணம் என்ன?

ஆண்களுக்கு ஷாப்பிங் போர் அடிப்பது ஏன்?

வாழைப்பழங்கள் ஏன் வளைந்திருக்கிறது?

ரூட்டின் வாழ்க்கையில் இருந்து எஸ்கேப் ஆக, படியுங்கள், தெரிந்துக் கொள்ளுங்கள், ஸ்மைல் செய்யுங்கள்!

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 21

Story Name - En mel undranukkethanai anbadi

Author Name - Sasirekha

Debut writer - No


என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - சசிரேகா

முன்னுரை

தன் கணவன் காணாமல் போய்விட்டான் என சொல்லும் மனைவி ஆனால் உலகமோ அவளின் கணவன் இறந்துவிட்டதாக சொல்கிறது. இதில் எதிரும் புதிருமாக வாழ்ந்த நாயகிக்கும் நாயகனுக்கும் இடையில் உருவான காதலும் அதை அவர்கள் உணர்ந்து இருவரும் இணைவதற்குள் நாயகன் இறந்துவிட்டதாக சொல்ல அதை நம்பாத நாயகி தன் கணவனை தேடுகிறாள் அவ்வாறு தேடும் போது தன் கணவனைப் பற்றியும் அவனது வாழ்வில் ஒளிந்திருக்கும் ரகசியங்களைப் பற்றியும் தெரிந்துக் கொண்டபின் அவளின் வாழ்க்கையே திசை மாறுகிறது ஆனாலும் உலகத்தையே எதிர்த்து தன் கணவனை தேடும் முயற்சியில் இறங்குகிறாள் இறுதியில் அவள் தன் கணவனை கண்டுபிடித்தாளா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.

Chillzee Reviews

Check out the En mel undranukkethanai anbadi story reviews from our readers.

  

 

Published in Books